ஆப்கானிஸ்தான் ஐஎஸ்-கே ஜிஹாதி பிரமுகர் மீது அமெரிக்க ட்ரோன் தாக்குதல் எப்படி நடந்தது?

காணொளிக் குறிப்பு, ஆப்கானிஸ்தான் ஐஎஸ்-கே ஜிஹாதி பிரமுகர் மீது அமெரிக்க ட்ரோன் தாக்குதல் எப்படி நடந்தது?

காபூல் விமான நிலையத்தில் இரண்டு நாள்கள் முன்பு நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஐஎஸ்-கே குழுவுக்கு திட்டமிடல் பணிகளை மேற்கொண்ட ஒருவர் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் அவர் கொல்லப்பட்டதாக நம்புவதாகவும் அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :