ஆப்கன் நாட்டை ரத்த பூமியாக்கும் தாலிபன்கள் – என்ன பிரச்சனை?
ஆப்கானிஸ்தானில் அமைதியை கொண்டுவர பல்வேறு சமாதான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அதற்கு தாலிபன்கள் ஒத்துழைப்பு அளிக்காத சூழலே நிலவி வருகிறது. இதற்கு என்ன காரணம்? யார் பின்னணியில் இருக்கிறார்?- விளக்குகிறார் தெற்காசிய பிபிசி ஆசிரியர் அன்பரசன் எத்திராசன்.
பிற செய்திகள்:
- சுஷாந்த் சிங் மரணம்: சிபிஐ விசாரணைக்கு முன்பாக மனம் திறக்கும் ரியா சக்ரபர்த்தி - காரணம் என்ன?
- ஐ.பி.எல் 2020: முதல் போட்டியில் சென்னை - மும்பை மோதலா? போட்டியில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்?
- கிரைஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூடு: குற்றவாளிக்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை
- நீட் தேர்வு, இ-பாஸ் நடைமுறை தொடருமா? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: