You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உச்ச நீதிமன்ற ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்த அர்விந்த் கெஜ்ரிவால் - காணொளி
உச்ச நீதிமன்ற ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்த அர்விந்த் கெஜ்ரிவால் - காணொளி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (செப்டம்பர் 13) உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். அவருக்கு அவரது தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
டெல்லி திகார் சிறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க-வின் பெயரைக் குறிப்பிடாமல் அக்கட்சியை விமர்சித்தார்.
சிறையில் இருந்து வீடு திரும்பிய அரவிந்த் கெஜ்ரிவால், இன்று நாட்டில் தேர்தல் ஆணையத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தனது ஆதரவாளர்கள் மத்தியில் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)