மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பதவி விலகும் முன் பேசியது என்ன?

காணொளிக் குறிப்பு, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜிநாமா: அடுத்தது என்ன நடக்கும்?

ஜூன் 29ஆம் தேதி, புதன்கிழமை இரவு 9:30 மணியளவில் ஃபேஸ்புக் நேரலையில் பேசிய மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, தனது முதல்வர் பதவியையும், சட்ட மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.

மேலும், தனது முடிவுக்காக சிவசேனா தொண்டர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக் கொண்டார். பதவி விலகும் முன் அவர் பேசியது என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: