தத்துக் கொடுத்த தமிழ் தாயைக் காண 23 ஆண்டுகள் கழித்து ஓடிவந்த நெதர்லாந்து மகள்
தத்து கொடுத்த 23 வருடங்களுக்குப் பிறகு தனது தாயைக் காண நெதர்லாந்திலிருந்து வந்த பெண்ணின் நெகிழ்ச்சிக் காணொளி
குடும்ப வறுமையால் 23 ஆண்டுகளுக்கு முன்பு தத்துக் கொடுக்கப்பட்ட குழந்தை மீண்டும் தாயைத் தேடி வந்த நெகிழ்ச்சியான சம்பவம். யார் இவர்? எப்படி தன் தாயைக் கண்டுபிடித்தார்?
பிற செய்திகள்:
- இந்திய பட்ஜெட் -2022 தேர்தல் பட்ஜெட்டாக இருக்குமா? யாருடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும்?
- இந்தியாவில் கடந்த ஆண்டு ரூ.3.4 லட்சம் கோடிக்கு தங்கம் வாங்கிய மக்கள்: 81 சதவீதம் அதிகரிப்பு
- யேமன் உள்நாட்டுப் போர்: பல நூறு குழந்தை போராளிகள் மரணம்
- நரேந்திர மோதிக்கு தமிழ் கட்சிகள் எழுதிய கடிதத்தால் இலங்கையில் அரசியல் சர்ச்சை
- ஆஸ்திரேலிய ஓபன்: ரஃபேல் நடால் 21 கிராண்ட்ஸ்லாம் வென்று உலக சாதனை
- திப்பு சுல்தான் மதமாற்றம் செய்த கொடுங்கோலனா? விடுதலைக்கு போராடிய வீரனா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: