You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முடிச்சூர் வெள்ளக்காடாய் மாறுவது ஏன்? என்னதான் பிரச்னை?
புதுச்சேரி அருகே சமீபத்தில் நிவர் புயல் கரையை கடந்த நிலையில் அருகாமை மாவட்டங்களில் கன மழை பெய்ததன் விளைவாக விவசாய விளை நிலங்களில் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் பெய்த கன மழை காரணமாக தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் பகுதியில் மக்கள் வாழும் பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. ஒவ்வொரு முறை மழை பொழியும்போதும் இந்த பகுதி வெள்ளக்காடாக மாறுவது தொடர்கதையாகிறது. அதன் பின்னணியை அலசுகிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- நிவர் புயல் தாக்கம்: மழை நீரில் வீதிகள் - ஆவேசம் அடையும் புதுச்சேரி மக்கள்
- டொனால்ட் டிரம்ப்: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவாரா அதிபர்?
- சோனியா - ராகுல் இல்லாத காங்கிரஸ் தலைமை சாத்தியமா?
- 100 கோடிக்கும் அதிக இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது எப்படி?
- டெல்லி சலோ போராட்டம்: போலீஸ் தடையை மீறி டெல்லியில் நுழைய முயலும் விவசாயிகள்
- கருப்பின இசைத் தயாரிப்பாளர் மீது தாக்குதல்: பிரான்சில் 3 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம்
- அழுத்தம் கொடுத்தாரா அமித் ஷா? அவசரப்பட்டு விட்டதா அதிமுக?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :