You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நிதிஷ் குமார் முதல்வராவதை தடுக்க பாஜக சதி செய்கிறதா?
பிகார் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 125 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
ஆனால், இந்த தேர்தலில் ஆளும் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வெறும் 43 இடங்களில் மட்டுமே வென்ற நிலையில், அதனுடன் கூட்டணியில் இருந்த பாஜக 74 தொகுதிகளில் வென்றுள்ளது.
பிற செய்திகள்:
- பிகார் தேர்தல்: நிதிஷ் குமார் நான்காவது முறையாக முதல்வர் ஆவாரா?
- நடராஜன் பிரத்யேக பேட்டி: சின்னப்பம்பட்டி டூ ஆஸ்திரேலியா - “நான் சாதித்தது எப்படி?”
- ஜோ பைடன்: பருவநிலை மாற்றத்தை சமாளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறார்?
- செலின் கவுண்டர்: அமெரிக்க கொரோனா கட்டுப்பாட்டு குழுவில் இடம்பெற்ற தமிழ் பெண் மருத்துவர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: