You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாதவிடாய், மகப்பேறு காலங்களில் பெண்களை தனிமைப்படுத்தும் ஆந்திர கிராமம்
பெண்களின் மாதவிடாய் மற்றும் மகப்பேறுக்கு பிந்தைய காலங்களில் காடுகொல்லா சமூகத்தின் சிறுமிகளும், பெண்களும் அவர்களுடைய வீடுகள் மற்றும் கிராமங்களில் இருந்து கைவிடப்படுகின்றனர்.
மாதவிடாய் காலத்தில் 5 நாட்களும், குழந்தை பிறந்தவுடன் 3 மாதங்களும் பெண்கள் கிராமத்திற்கு வெளியே குடிசைகளில் தங்கியிருக்க வேண்டியுள்ளது.
பல முயற்சிகள் எடுத்த பின்னரும் மாற்றங்கள் ஏற்படவில்லை என்று அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்