ஒட்டகத்தில் பயணிக்கும் பெண்கள் குழு வழங்கும் சிறப்பு செய்தி

இந்திய எல்லையில் அமைந்துள்ள பஞ்சாப் மாநில எல்லை கிராமங்கள் வழியாக அலங்கரிக்கப்பட்ட ஒட்டகங்களில் அமர்ந்தபடி இந்தப் பெண்கள் எங்கே செல்கின்றனர்? எதற்காக இந்த ஊர்வலமும், ஒட்டக சவாரியும்?