தமிழக விவசாயிகளின் நூதன போராட்டம் (புகைப்படத் தொகுப்பு)

புதுடெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 20 நாட்களாக வறட்சி நிவாரணம் மற்றும் விவசாய கடன் தள்ளுபடி கோரி தமிழக விவசாயிகள் நூதன வடிவங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.