வாடிய அலங்காநல்லூர் வாடிவாசல் (புகைப்படத் தொகுப்பு)

இன்று ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில், தங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை, போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். அலங்காநல்லூரில் தற்போதைய நிலையை காட்டும் புகைப்படத் தொகுப்பு.

வெறிச்சோடிய அலங்காநல்லூர் வாடிவாசல்
படக்குறிப்பு, வெறிச்சோடிய அலங்காநல்லூர் வாடிவாசல்
வெறிச்சோடிய அலங்காநல்லூர் வாடிவாசல்
படக்குறிப்பு, தற்காலிக தீர்வல்ல, நிரந்தர தீர்வு வேண்டும் என்று போராட்டக்காரர்களின் கோரிக்கையால் இன்று அலங்காநல்லூர் வாடிவாசலில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை
வெறிச்சோடிய அலங்காநல்லூர் வாடிவாசல்
படக்குறிப்பு, போராட்டக்காரர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி
வெறிச்சோடிய அலங்காநல்லூர் வாடிவாசல்
படக்குறிப்பு, அதிகமான பெண்கள் பங்கேற்பு
வெறிச்சோடிய அலங்காநல்லூர் வாடிவாசல்
படக்குறிப்பு, பெண் போராட்டக்காரர்களின் ஒரு பகுதியினர்
வெறிச்சோடிய அலங்காநல்லூர் வாடிவாசல்
படக்குறிப்பு, போராட்டக்காரர்களின் பெருந்திரள்
வெறிச்சோடிய அலங்காநல்லூர் வாடிவாசல்
படக்குறிப்பு, ஜல்லிக்கட்டுக்கு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆதரவு பலருக்கும் வியப்பை அளித்திருக்கிறது
வெறிச்சோடிய அலங்காநல்லூர் வாடிவாசல்
படக்குறிப்பு, தமிழரின் கலாசார அடையாளத்தை கைவிட முடியாது என்பது பலரின் கருத்து
வெறிச்சோடிய அலங்காநல்லூர் வாடிவாசல்
படக்குறிப்பு, கறுப்பு கொடியுடன் போராட வந்த இளைஞர்கள்