ஐந்தாவது நாளாக தொடரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் (புகைப்படத் தொகுப்பு)
கடந்த திங்கள்கிழமை மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தொடங்கிய ஜல்லிக்கட்டு ஆதரவு போரட்டம் உலக அளவில் கவன ஈர்ப்பு பெற்று, தமிழகம் முழுவதும் ஐந்தாவது நாளாக தொடர்கிறது. இன்றைய நாளின் போராட்டத்தை புகைப்படங்கள் வழியாக வழங்குகின்றோம்.













