|
பிரியங்கா நளினி சந்திப்பும் அதனைத் தொடர்ந்த நிகழ்வுகளும் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
30/04/2008 விடுதலை கோரி நளினி மனுத்தாக்கல் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு தற்போது சிறையில் இருக்கும் நளினி, தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 15/04/2008 பிரியங்கா- நளினி சந்திப்பு 1991 ஆம் ஆண்டு மே மாதம் மனித வெடி குண்டு மூலம் கொலை செய்யப்பட்ட இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகளான பிரியங்கா வதேரா, தனது தந்தையின் கொலை தொடர்பாக தண்டனை பெற்று தற்போது வேலூர் மத்திய சிறைச்சாலையில் இருக்கும் நளினியை மார்ச் மாதத்தில் சந்தித்து பேசியதாக ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளி யாகின. மார்ச் மாதம் இந்த சந்திப்பு நடைபெற்றது எனபதனை பிரியங்கா வதேராவும் உறுதிப்படுத்தியுள்ளார். இவர்களிடையே நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பான செய்திகளை நேயர்கள் இங்கே கேட்கலாம். | பிபிசி இணைய தளங்கள் திரையில் சிவராசன், சுபாவின் இறுதிநாட்கள் 04 செப்டம்பர், 2006 | நினைவில் நின்றவை ராஜிவ் காந்தி கொலையும் புலிகளின் நிலைப்பாடும்29 ஜூன், 2006 | நினைவில் நின்றவை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||