வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்தியா, நேபாளம், வங்கதேசம்

அதிக பருவ மழை காரணமாக இந்தியா, வங்கதேசம், நேபாளம் நாடுகளில் உள்ள பகுதிகள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.