You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வயலில் நூற்றுக்கணக்கான வாத்துகளை விடுவதால் விவசாயிகளுக்கு என்ன லாபம்?
வயலில் நூற்றுக்கணக்கான வாத்துகளை விடுவதால் விவசாயிகளுக்கு என்ன லாபம்?
ஆந்திராவிலிருந்து தெலங்கானா வரை 300 கி.மீ தூரம் ஆயிரக்கணக்கான வாத்துகள் மேய்க்கப்படுகின்றன. இவை நெல் அறுவடைக்குப் பின் வயல்களில் மீதமுள்ள நெல்லை சாப்பிடுகின்றன. வயலில் உள்ள பூச்சிகள், களைகளையும் சாப்பிடுகின்றன . கிராமம் கிராமமாக செல்லும் இந்த வாத்துகள் இயற்கை விவசாயத்துக்கு பல ஆண்டுகளாக உதவி வருகின்றன.
இது குறித்த முழு விவரம் காணொளியில்...
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு