3-ஆம் நெப்போலியன் மனைவியின் கிரீடம் திருட்டு

3-ஆம் நெப்போலியன் மனைவியின் கிரீடம் திருட்டு

அக்டோபர்19ஆம் தேதி அருங்காட்சியகத்தில் கொள்ளை சம்பவம் நடந்தது. ராணி மேரி-அமீலி, ஹார்டென்ஸின் நெக்லஸ் மற்றும் காதணிகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு