You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வீட்டில் கிடந்த வெடிகுண்டை எடுத்ததால் குழந்தைக்கு நேர்ந்த துயரம் – ஏமனில் தொடரும் அவலம் – காணொளி
வீட்டில் கிடந்த வெடிகுண்டை எடுத்ததால் குழந்தைக்கு நேர்ந்த துயரம் – ஏமனில் தொடரும் அவலம் – காணொளி
ஏமனில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அரசுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
கோரமும் துயரமும் நிறைந்த இந்தப் போர் உலகின் மிக மோசமான மனிதப் பேரழிவு எனச் சொல்லப்படுகிறது.
ஐ.நா.வின் அறிக்கப்படி 2022-ம் ஆண்டு வரை இந்தப் போரில் 3 லட்சத்து 77 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.
ஆனால், இப்போரில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தகள் தான். குண்டுத் தாக்குதல்கள், கண்ணி வெடிகள் ஆகியவற்றால், பல குழந்தைகள் கைகளையோ, கால்களையோ இழந்து ஊனமாகியிருக்கின்றனர்.
அப்படிப் பாதிகப்பட்டிருக்கும் இரண்டு குழந்தைகளின் கதைகள் இவை...
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்