You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குஜராத் மோர்பி பாலம்: ஒரே குடும்பத்தில் ஏழு பேரை பறிகொடுத்த குடும்பத்தின் சோகக்கதை
குஜராத் தொங்குபால விபத்தில், மோர்பி நகரை சேர்ந்த ஜமீலா பானுவின் குடும்பத்தில் மட்டும் 7 பேர் இறந்து விட்டனர்.
விபத்து நடந்த நாளில், இந்தக் கம்பி பாலத்தை சுற்றிப் பார்க்க ஜமீலா உட்பட அவரது குடும்பத்தில் இருந்து 8 பேர் சென்றனர். விபத்தில் இந்த குடும்பமே சிக்கியது. இப்போது ஜமீலா மட்டுமே உயிரோடு இருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்