You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"எங்கே செல்வது, என்ன செய்வது என்பது எங்கள் உரிமை"
ஹரியாணாவில் இரண்டு ஆண்களால் தொல்லைக்கு ஆளானதாக பெண் ஒருவர் புகார் அளித்ததையடுத்து, அவர்கள் இரவில் ஏன் வெளியே வந்தனர் என அரசியல்வாதி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, தாங்கள் இரவில் வெளியில் இருக்கும் புகைப்படங்களை சமூக ஊடகத்தில் பகிர்ந்து இது தங்கள் உரிமை என்பதை பெண்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
பிபிசியின் பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்