You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் இந்து முஸ்லிம் ஒற்றுமை குறித்து ஆழமாக சிந்தித்த மூன்று பேர் (காணொளி)
உலகிலேயே மிகப்பெரிய வாகன நிறுவனங்களில் ஒன்றான இந்தியாவின் மஹிந்தரா அண்ட் மஹிந்தரா முன்பு மஹிந்தரா அண்ட் முகமது என்ற பெயரில் இருந்தது உங்களுக்குத் தெரியுமா?
ஜே சி மஹிந்தரா, கே.சி மஹிந்தரா மற்றும் மாலிக் குலாம் முகமது ஆகியோர் பஞ்சாபில் மஹிந்தரா அண்ட் முகமது நிறுவனத்தை முதலில் ஒரு எஃகு வர்த்தக நிறுவனமாக அமைத்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்