“கடல் புழு” இளவரசி கதையால் உருவான லொம்போக் பண்டிகை

செழுமையின் அடையாளமாக இருக்கின்ற கடல் புழுக்களை பிடித்து, சமைத்து சாப்பிட இந்தோனீஷியாவின் செகர் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.