You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வியாபம்: 32 உயிர்கள் பறிபோன வழக்கில் 10 ஆண்டுகளாகியும் சிபிஐ திணறுவது ஏன்?
வியாபம்: 32 உயிர்கள் பறிபோன வழக்கில் 10 ஆண்டுகளாகியும் சிபிஐ திணறுவது ஏன்?
2013-ம் ஆண்டு வெடித்துக் கிளம்பிய வியாபம் ஊழல் மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. அரசை உலுக்கியது. அதற்கும், பல ஆண்டுகள் முன்பே, முறைகேட்டில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட நபர்கள் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர்.
இப்படி ஒருவர் பின் ஒருவராக இறந்த நபர்கள் யார்? அவர்கள் எவ்வாறு இறந்தார்கள்?அவர்களின் மரணத்துக்கான தெளிவான பின்னணி என்ன? முழு விவரங்களை காணொளியில் பார்க்கலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்